சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு எந்த இருக்கை
சட்டப்பேரவையில் சட்ட விதிமுறைப்படி யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஏற்றார் போல் இருக்கைகள் வழங்கும் முழு உரிமை தஎன்னிடம் உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவருக்கும் சமமான உரிமையை கொடுப்பதே எங்களின் நோக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டவிதிமுறைப்படி இருக்கைகள் வழங்கப்படும். மகளிருக்கான உரிமைத் தொகை ரூ.1000, தகுதியுள்ள நபர்களுக்கு இந்த ஆண்டு வழங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.
Tags :