மழை நீரை சேமிக்காததால் பிரச்சினை - ஜெயக்குமார்

by Staff / 04-05-2024 02:09:43pm
மழை நீரை சேமிக்காததால் பிரச்சினை - ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (மே 4) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பரிசல் சென்ற ஆற்றில் இன்று பேருந்துகள் செல்லும் அளவுக்கு நீர்நிலைகள் மாறியுள்ளன. நீர்நிலைகளில் இருப்பு குறைந்து குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த குடிநீர் பிரச்சனையை தமிழ்நாடு அரசு தீர்க்கவில்லை. மழைக் காலங்களில் தண்ணீரை சேமிக்காததால் தான் தற்போது பல பிரச்சினை தலை தூக்கியுள்ளன” என கூறியுள்ளார்.

 

Tags :

Share via