உத்தரப் பிரதேச அரசின் ரோஸ்கர் மேளாவில் பிரதமர் நரேந்திர மோடி

by Admin / 26-02-2023 03:43:33pm
உத்தரப் பிரதேச அரசின் ரோஸ்கர் மேளாவில் பிரதமர் நரேந்திர மோடி

இன்று உத்தரப் பிரதேச அரசின் ரோஸ்கர் மேளாவில் பிரதமர் நரேந்திர மோடி  காணொலிக்காட்சி மூலம் உரையாற்றினார். மேளாவில், உபி காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் நாக்ரிக் காவல்துறையில் அதற்கு இணையான பணியிடங்கள், படைப்பிரிவு தளபதிகள் மற்றும் தீயணைப்புத் துறை இரண்டாம் அதிகாரிகள் ஆகியோருக்கு நேரடி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

 

Tags :

Share via