உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன் பதவியேற்றார்
சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன் பதவியேற்றார். லட்சுமி நாராயணனுக்கு ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சுப்ரீம் கோர்ட், சென்னை, மும்பை, டெல்லி, கர்நாடகா ஐகோர்ட்டுகளிலும் வக்கீலாக பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு வக்பு வாரியம், ஒன்றிய அரசுக்கு சொந்தமான இந்திய மருந்து நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு வக்கீலாக இருந்துள்ளார்.
Tags :