வருது..வருது..மழை..வருது..

by Editor / 28-02-2023 09:12:28am
வருது..வருது..மழை..வருது..

தமிழகத்தில் இன்றும், நாளையும் தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் மார்ச் 2, 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் கூறியுள்ளது. கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கோடைவெயிலின்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள மழை அறிவிப்பு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

 

Tags :

Share via