தீக்குளித்த நபரை வேடிக்கை பார்த்த மக்கள்

by Staff / 06-03-2024 02:52:04pm
தீக்குளித்த நபரை வேடிக்கை பார்த்த மக்கள்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஷாஜகான்பூர் எஸ்.பி அலுவலகத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயனறுள்ளார். தாஹிர் என்ற அந்த நபர், காவல்துறை தனது புகாரை ஏற்கவில்லை என்பதால் தன்மீது எரிபொருளை ஊற்றி ர தீ மூட்டும்போது அங்கிருந்த சிலர் அவரைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தனர். அவர் எரிந்துகொண்டிருந்தபோதும் எரிந்து கொண்டிருந்தாலும் அவர்கள் எதுவும் செய்யாமல் இருந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தகியுள்ளது.
 

 

Tags :

Share via