அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வு; புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி
தமிழகத்தில். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளநிலையில் அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வைப் புத்தகம் மற்றும் இணையதளம் பார்த்து எழுத மாணவர்களுக்கு அனுமதி அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவரி கேள்வி பதில் போல் இல்லாமல், விரிவாக பதில் அளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும் என்று கூறப்படுகிறது.
Tags :