மனைவியுடன் தகராறு செய்த கணவன்.தற்கொலை

by Staff / 01-03-2023 01:18:07pm
மனைவியுடன் தகராறு செய்த கணவன்.தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மாதவரம் முஸ்லீம் நகரை சேர்ந்தவர் ரஃபி (23) சானை பிடிக்கும் தொழில் செய்து வருகிறார் இவர் அடிக்கடி குடித்து விட்டு தனது மனைவியுடன் சண்டையிடுவது வழக்கம் இந்நிலையில் நேற்று தனது மனைவியுடன் சண்டை யிட்டு வீட்டில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துவிட்டார் இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர் இறந்த ரஃபீக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது

 

Tags :

Share via