கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாமக்கல் வருகை
நாமக்கல்லில் திருச்சி சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களின் திருவுருவ சிலையை திறந்து வைத்ததற்காக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாமக்கல் வந்துள்ளார் அவர் கட்சியினரை சந்தித்து வருகிறார். மாலையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் நாமக்கல்லில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியை பார்வையிட உள்ளதாக தகவல்
Tags :