இலங்கைக்கு கடத்தமுயன்ற 21 சாக்கு பண்டல் பொருட்கள் பறிமுதல்.
தூத்துக்குடி வேம்பார் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூபாய் 80 லட்சம் மதிப்பிலான 21 சாக்கு பண்டல்களில் இருந்த திருக்கை மீன் இதழ், சுறா மீன் துடுப்பு ஆகியவை பறிமுதல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பொலிரோ வாகனம் பறிமுதல் கடத்தலில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் கைது. தூத்துக்குடி மாவட்ட கீயூ பிரிவு போலீசார் நடவடிக்கை பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட நபரையும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் கீயூ பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடந்துவருகிறது.
Tags :