முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு இன்று ஆய்வு.
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையம் தலைமை பொறியாளர் விஜய சரண் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் இன்று அணைப் பகுதியை ஆய்வு செய்ய உள்ளனர்.இந்த ஆய்வில் மெயின் அணை பேபி அணை ஷட்டர் பகுதி கேலரி பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இக்குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.இந்த ஆய்வின்போது தமிழக கேரள அதிகாரிகள் உடன் செல்கின்றனர்.
Tags :