களைக்கட்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி, பறக்கும் படையினர், போலீசார், துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த கண்காணிப்புகளை மீறி இரவு நேரங்களில் விடிய விடிய வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் தினமும் தொக்குக்களில் பிரியாணி ,குக்கர்,மிக்ஸீ என பரிசுப்பொருட்களும்தாராளமாக அள்ளி வழங்கப்பாட்டு வருகிறதாகவும் புகார்கள் கூறப்பாட்டு வருகின்றன. இதில் ஒரு கட்சி சார்பில் ஒரு ஓட்டுக்கு ரூ.3 ஆயிரமும், மற்றொரு கட்சி சார்பில் ஒரு ஓட்டுக்கு ரூ.2 ஆயிரமும் பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதே போல் சில இடங்களில் ஒரு கட்சி ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வரை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
Tags :