முன்னாள் காவல் ஆய்வாளர் வசந்தி மேலும் ஒரு வழக்கில் கைது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவரிடம் நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணி புரிந்த பெண் ஆய்வாளர் வசந்தி என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு 5 கூட்டாளிகளுடன் சேர்ந்து ரூ 10 லட்சம் பணம் பறித்ததாக போலிசார் வழக்குபதிவு செய்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றவரும் நிலையில் இன்று சிலைமான் காவல்துறையினர் அவரை மேலும் ஒரு வழக்கில் கைது செய்து விசாரணைக்காக அழைத்துசென்றனர்.
Tags :