தங்கப்பட்டறையில் திருடிய இருவர் கைது

by Staff / 07-04-2023 05:02:47pm
தங்கப்பட்டறையில் திருடிய இருவர் கைது

சென்னை சி 2 யானை கவுனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான ராசப்பா தெருவில்தங்க நகை பட்டரை கடை பல வருடங்களாக இயங்கி வருகிறதுவேலை செய்து வந்த ஊழியரான 1) சுஜன் சிகு மற்றும் 2) சுஜாதா  மகாதேவ் ஆகிய இருவரும் வட மாநிலமான வெஸ்ட் பெங்காலை சேர்ந்தவர்கள் என்றும்முதலாளியான சலாவுதீன் என்பவர் ஊழியரான இருவருக்கு சுமார் 96,000 ரூபாய் ஊதியம் பாக்கி கொடுக்காமல் உள்ளனர்இதனால் ஆத்திரத்தில் அதே தங்கியிருந்த கடையிலேயே தனி அறையில் முதலாளியான சலாவுதீனை இருவரும் அடித்து தலைமுடியை பிடித்து எரிந்து துன்புறுத்தியதும்அலாவுதீன் வலியால் கத்தவே சாலையில் படுத்து இருந்த வயதான மூதாட்டி ஒருவர் அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த யானை கவனி குற்றப்பிரிவு ஆய்வாளர் அவர்கள் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு உள்ளே நுழைந்தனர். இருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பினர்
வெள்ளத்தில் இருந்து ஒருவரை மீட்டு அருகில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்பின்னர் சிகிச்சை பெற்று வந்த அலாவுதீனை போலீசார் விசாரணை நடத்தி தன்னுடன் பணி செய்துவரும்வெஸ்ட் பெங்கால் வட மாநிலத்தைச் சேர்ந்த சுஜன் 27மற்றும் சுஜந்தா 25 ஆகியோர்ஒரு வருடம் காலமாக பணி செய்து வந்தார் எனவும் தான் ஊதியம் தராததால் தன்னிடம் இருந்து
400 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை எடுத்துக் கொண்டதாக பாதிக்கப்பட்ட நபரான சலாவுதீன் என்பவர் புகார் அளித்ததைஅடுத்து யானைகவுனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக
இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவரை போலீசார் பிடித்து யானைகவுனி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வெஸ்ட் பெங்கால் வடமாடுத்தைச் சேர்ந்த சுஜன் வயசு 27 சுகு என்பவரை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர் .வாக்குமூலத்தை விசாரணை மூலமாக தெரியவந்துள்ளது பின்னர் 400 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை யானைகவுனி போலீசார் பறிமுதல் செய்ததுடன் சுஜன் என்பவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க மேலும் ஒருவரான *சுஜந்தா* / 25 நபரை யானைக்கனி போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via