இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம்

by Staff / 23-04-2023 01:19:42pm
இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை கெப்புலுன் பட்டு பகுதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக இருந்ததாகவும், சில மணி நேரங்களில் நிலம் மீண்டும் 5.8 ரிக்டர் அளவில் அதிர்ந்ததாகவும் ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்தது. முதன்முறையாக பூமியின் உள்பகுதியில் 43 கி.மீட்டருக்கும், இரண்டாவது முறையாக 40 கி.மீ ஆழத்துக்கும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் கலக்கம் அடைந்தனர்.

 

Tags :

Share via