நீலகிரி மற்றும் தர்மபுரி ஆகிய 2 மாவட்டங்களில் 2 கிலோ கேழ்வரகு..?

by Editor / 02-05-2023 11:09:01pm
நீலகிரி மற்றும் தர்மபுரி ஆகிய 2 மாவட்டங்களில் 2 கிலோ கேழ்வரகு..?

தமிழ்நாட்டில் முதல்முறையாக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கேழ்வரகு வழங்கும் திட்டம்,  நீலகிரி மாவட்டத்தில் நாளை தொடங்க உள்ளது.இத்திட்டம் முதற்கட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி ஆகிய 2 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.இதன் கீழ் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2 கிலோ கேழ்வரகு வழங்கப்பட உள்ளதாக தகவல்.

 

Tags :

Share via