மதுரை சித்திரை திருவிழாற்கு வந்த சிறுவன் உட்பட 3பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

by Editor / 05-05-2023 11:27:58pm
மதுரை சித்திரை திருவிழாற்கு வந்த சிறுவன் உட்பட 3பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

மதுரை வைகையாற்றில் கள்ளழகர் சித்திரை திருவிழாவிற்கு வந்த மதுரை விளாச்சேரி பகுதியை சேர்ந்த பிரேம்குமார் - 17 வயது  சிறுவனின் உடல் வைகையாற்றின் கல்பாலம் அருகே கண்டுபிடிக்க நிலையில் மேலும் 37 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத இளைஞரின் உடலும மீட்பு,மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவிற்கு வந்தவர்கள் 3 பேர்ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஒரு சிறுவனின் அடையாளம் கண்டறியப்பட்ட நிலையில் மேலும் இருவர் யார் என அடையாளம் கண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.ஒரே நாளில் சித்திரை திருவிழாவிற்கு வந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை.

 

Tags :

Share via