அரசு ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை

by Staff / 11-05-2023 04:28:10pm
அரசு ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து வருகிறார் , இவர் நேற்று தனது நண்பரான பால்ராஜ் என்பவருடன் சீட்டு ஆட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந் நிலையில் அவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via