கடலில் மூழ்கி தொழிலாளி பலி

by Staff / 18-05-2023 01:46:18pm
 கடலில் மூழ்கி தொழிலாளி பலி

திருவொற்றியூர், காலடிப்பேட்டை, பூங்கா வனபுரம், 4-வது தெருவை சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா (வயது50). தொழிலாளி. இவர் சாலை ஓரத்தில் தங்கி வாழ்ந்து வந்தார். இன்று அவர் திருவொற்றியூர் ஒண்டி குப்பம் கடற்கரைக்கு சென்றார். அப்போது ராட்சத அலையில் சிக்கிய முகமது அலி ஜின்னா கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். திருவொற்றியூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via