அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவை துவக்க விழா
திருப்பூர் - தாராபுரம் சாலை, பெரிச்சிபாளையம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சேவை துவக்க மற்றும் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. 600 படுக்கை வசதிகளுடன் தயார் செய்யப்பட்ட கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத்தார். செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்பு.
Tags :