அமலாக்கத்துறையின் அடாவடியை நீதிகிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது டெல்லி நீதிமன்றம் கடும் கண்டனம் .

by Editor / 01-05-2024 02:42:09pm
அமலாக்கத்துறையின் அடாவடியை நீதிகிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது  டெல்லி நீதிமன்றம் கடும் கண்டனம் .

அமலாக்கத்துறையின் அடாவடியை நீதிகிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என டெல்லி நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. PMLA சட்டப்பிரிவை பயன்படுத்தி, சாமானியர்களை துன்புறுத்துவதை எந்த விதத்திலும் ஏற்கமுடியாது. அமலாக்கத்துறை சட்டத்துக்கு அப்பாற்பட்ட அமைப்பு அல்ல, அமலாக்கத்துறை சட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டுதான் நடக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. தொழிலதிபர் அமித் கத்யாலின் ஜாமீன் நீட்டிப்புக்கு எதிரான வழக்கில், டெல்லி நீதிமன்றம் கடும் கண்டனம் விதித்துள்ளது.

 

Tags : டெல்லி நீதிமன்றம் கடும் கண்டனம்

Share via