சிறுமி கூட்டு பலாத்காரம்: வலுக்கும் போராட்டம்

by Staff / 05-06-2023 01:55:10pm
சிறுமி கூட்டு பலாத்காரம்: வலுக்கும் போராட்டம்

திரிபுராவில் மைனர் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இச்சம்பவம் இம்மாதம் இரண்டாம் தேதி நடந்துள்ளது. சிறுமியை கும்பல் பலாத்காரம் செய்த பின்னர், காரில் அழைத்துச் சென்று ராஜர்பாக் பகுதியில் விட்டுச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய மூவரில் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். இருவரை தேடும் பணி நடந்து வருகிறது. சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் பேஸ்புக் நண்பர் ஒருவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பேஸ்புக் மூலம் குற்றம் சாட்டப்பட்ட நபருடன் சிறுமி நட்பு கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via