28 ரவுடிகள் சிறையில் அடைப்பு

by Staff / 05-06-2023 05:11:40pm
28 ரவுடிகள் சிறையில் அடைப்பு

சென்னையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 897 ரவுடிகளிடம் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது, தலைமறைவாக இருந்த, எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.வெட்டுக்காயங்கள் ஏற்படுத்திய வழக்கில், 32 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல, இரண்டு மாதங்களில், நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட, 28 ரவுடிகளை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via