திண்டுக்கல் அருகே இளம்பெண் தற்கொலை

by Staff / 14-07-2023 02:10:36pm
திண்டுக்கல் அருகே இளம்பெண் தற்கொலை

திண்டுக்கல் குளத்தூரை அடுத்த காளனம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகள் பவானி (17). இவர் பத்தாம் வகுப்பு முடித்து கடந்த 3 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக பவானி மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பவானி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via