தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தனியார் மருத்துவமனையில் நிறைமாத கர்பிணி ரஞ்சிதா என்ற பெண்ணுக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையாலும் கவனகுறைவாலும் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டி மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளதால் - போலீசார் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :