இளைஞரை கொலை செய்த நண்பர்கள்

by Staff / 13-08-2023 02:30:32pm
இளைஞரை கொலை செய்த நண்பர்கள்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் குடிவாடாவில் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். பொம்முலுரு கிராமத்தைச் சேர்ந்த குட்டா சுரேஷ் என்பவர் தன் நண்பர்களால் கொடூரமாக கொல்லப்பட்டத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்றைய தினம் நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் சக்ரி என்ற நபர் சுரேஷ் என்பவரை மது பாட்டிலால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via