யோகா போட்டியில் வெற்றிபெற்ற மாணவனுக்கு ஊக்கத்தொகை வழங்கல்
உலக அளவில் தாய்லாந்தில் நடைபெறும் யோகா போட்டிக்கு செல்ல உள்ள மாணவன் கபிலன் என்ற மாணவனை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் நேரில் அழைத்து சுரண்டை அறிவாலயத்தில் வைத்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கினார். மற்றும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி மூலம் மாணவனுக்கு உதவிகள் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் வாக்குறுதி வழங்கினார்.இந்தநிகழ்வின்போது மாவட்ட விவசாய அமைப்பாளர் முத்துராமலிங்கம் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரன் மாவட்ட மருத்துவர் அணி தலைவர் மாரிமுத்து தென்காசி யூனியன் துணைத் தலைவர் கனகராஜ் முத்து பாண்டியன் கலை இலக்கிய பெயர் பகுத்தறி பேரவை மாவட்ட அமைப்பாளர் வலனரசு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர் ஜே கே ரமேஷ் மாவட்ட விவசாய அணி துணை பாலையா பாண்டியன் சாம்பவர்வடகரை மாறன் ஜோதி ராமகிருஷ்ணன் ராமராஜ் சுதன் ராஜா வைகை கணேசன் மற்றும் பலர்கலந்துகொண்டனர்.
Tags :