பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பரசமய கோளரி நாதர் ஆதீனம் பிடாதிபதி: புத்தாநந்தா சுவாமியைசந்தித்து ஆசி.

by Admin / 23-08-2023 01:23:15pm
பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை  பரசமய கோளரி நாதர் ஆதீனம் பிடாதிபதி: புத்தாநந்தா சுவாமியைசந்தித்து ஆசி.

என் மண் என் மக்கள்  திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்ட பணி நடை பயணத்தை நிறைவு செய்யும் பொழுது  பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை நெல்லை டவுன் அக்கச்சாலைபர சமய கோளரி நாதர் ஆதீனம் பிடாதிபதி: புத்தாநந்தா சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார் ..இந்நடை பயணத்தில் மத்திய அமைச்சர் பூவேந்திர யாதவ் கலந்து கொண்டார்.

 

 

Tags :

Share via