இளம் பெண்ணிடம் கண்ணிய குறைவாக நடந்த காவலர் கைது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பணியின் போது மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண்ணிடம் கண்ணிய குறைவாக நடந்து கொண்ட காவலர் கோர்பசேவ் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைப்பு.
Tags :