இன்று டெல்லியில்இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே ஆன ஒ.டி.ஐ. மூன்றாவது ஒருநாள்கிாிகெட்போட்டி

by Admin / 11-10-2022 08:51:52am
இன்று டெல்லியில்இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே ஆன ஒ.டி.ஐ. மூன்றாவது ஒருநாள்கிாிகெட்போட்டி

இன்று டெல்லியில் அருண் ஜெட்லி கிரிகெட் மைதானத்தில் , மதியம் 1.30 மணியளவில் இந்தியா-தென்னாப்பிரிக்க
அணிகளுக்கு இடையே ஆன ஒ.டி.ஐ. மூன்றாவது ஒருநாள்கிாிகெட்போட்டி நடைபெறப்போகிறது.மூன்று ஒருநாள்
போட்டியில் இரு அணிகளும் தலா ஒன்று என்கிற கணக்கில் ழவற்றி பெற்றுள்ளதால்  ,இரு அணிகளுக்கும் இடையே
கடுமையான போட்டியாக இது இருக்கும் என்று தெரிகிறது.மூன்றாவது ஒருநாள் இன்று வெற்றி பெறும் அணிக்கே கோப்பை வழங்கப்படும்.

இன்று டெல்லியில்இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே ஆன ஒ.டி.ஐ. மூன்றாவது ஒருநாள்கிாிகெட்போட்டி
 

Tags :

Share via