இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான  ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, கனமழை காரணமாக கைவிடப்பட்டது

by Admin / 02-09-2023 11:49:00pm
 இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான  ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, கனமழை காரணமாக கைவிடப்பட்டது

இலங்கை கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கி டையிலான  ஆசியக் கோப்பை குரூப் -ஏ போட்டி,இன்று சனிக்கிழமை கனமழை காரணமாக கைவிடப்பட்டது. போட்டி அதிகாரப்பூர்வமாக கைவிடப்பட்டதால் இரு அணி,வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கொண்டனர். அணிகள் தலா ஒரு புள்ளியைப் பெறுகிறது.  இதன் மூலம்பாகிஸ்தான் சூப்பர் 4 க்கு தகுதி பெறுகிறது.

 

Tags :

Share via