ஆரணியில் பட்டப் பகலில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம் கொள்ளை

by Staff / 14-09-2023 01:12:52pm
ஆரணியில் பட்டப் பகலில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி சிலை அருகே சுரேஷ் ராதா தம்பதியர் இருசக்கர வாகனத்தில் 1 லட்சம் பணத்தை வைத்து விட்டு மகள்களுடன்  தேநீர் கடையில் தேநீர் அருந்துவதற்காக இருசக்கர வாகனத்தை கடையின் வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்று தேனீர் அருந்திவிட்டு மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது இருசக்கர வாகனமும் அதில் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணமும் காணவில்லை 

லாவகமாக இரு சக்கர வாகனத்தை மர்மநபர் தள்ளிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு

 

Tags :

Share via