1591 வீடுகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் வேலூர் மாவட்டம் மேல்மொணவூர், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற விழாவில், 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் ரூ. 79.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1591 வீடுகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
Tags :