தாம்பரம்- நாகர்கோவில் சிறப்பு விரைவு ரயிலின் முன்பு பாய்ந்து ஒருவர் தற்கொலை.

by Editor / 09-10-2023 10:18:06pm
தாம்பரம்- நாகர்கோவில் சிறப்பு விரைவு ரயிலின் முன்பு பாய்ந்து ஒருவர் தற்கொலை.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரயில் நிலையத்தில் தாம்பரம்- நாகர்கோவில் சிறப்பு விரைவு ரயிலின் முன்பு பாய்ந்து (60 வயது) மதிக்க தக்க ஒருவர் தற்கொலை. ரயில்வே போலீசார் விசாரணை.

 

Tags : தாம்பரம்- நாகர்கோவில் சிறப்பு விரைவு ரயிலின்

Share via