செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 22 பேர் உள்பட 25 பேர் கைது.

by Editor / 12-10-2023 10:23:35pm
செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 22 பேர் உள்பட 25 பேர் கைது.

ஆந்திர மாநிலம் திருப்பதிவனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 22 பேர் உள்பட 25 பேர் கைது. செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடமிருந்து ரூ.60 லட்சம் மதிப்பிலான 21 செம்மரக் கட்டைகள்,ஒரு லாரி,2 இருசக்கரவாகனங்கள்,மரம் வெட்ட பயன்படும் ஆயுதங்கள்,இயந்திரங்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இவர்கள் திருவண்ணாமலை,வேலூர் சேலம்,ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தகவல்.

 

Tags : செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 22 பேர் உள்பட 25 பேர் கைது.

Share via