மத்திய அரசின் முடிவுகள் அனைத்துமே தவறானவை சீமான்

by Staff / 14-10-2023 01:04:18pm
மத்திய அரசின் முடிவுகள் அனைத்துமே தவறானவை சீமான்

மத்திய அரசின் முடிவுகள் அனைத்துமே தவறானவை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இன்றூ சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், “மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளாக நாட்டிற்காக எதுவுமே செய்யவில்லை. புதிய கல்விக்கொள்கை முழுவதும் மனுதர்மத்தில் உள்ள கருத்துக்களே உள்ளன. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட மத்திய அரசின் முடிவுகள் அனைத்துமே தவறானவை. பண மதிப்பிழப்பின் மூலம் ஊழல் ஒழியும் என்றார் பிரதமர் மோடி - பின் ஏன் அமலாக்கத்துறை ரெய்டு?” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via