இலங்கை மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் புறப்பட்டது.
சென்னை துறைமுகத்தில் இருந்து கொடி அசைத்து அனுப்பி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,முதற்கட்டமாக 9,500 டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 30 டன் மருந்து பொருட்கள் அனுப்பி வைப்பு.
Tags : The ship carrying relief items for the people of Sri Lanka departed.