இலங்கை மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் புறப்பட்டது.

by Editor / 18-05-2022 06:09:09pm
இலங்கை மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் புறப்பட்டது.

சென்னை துறைமுகத்தில் இருந்து கொடி அசைத்து அனுப்பி வைத்தார்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,முதற்கட்டமாக 9,500 டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 30 டன் மருந்து பொருட்கள் அனுப்பி வைப்பு.

இலங்கை மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் புறப்பட்டது.
 

Tags : The ship carrying relief items for the people of Sri Lanka departed.

Share via