காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை மவுன போராட்டம்.

by Editor / 18-05-2022 03:54:06pm
காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை மவுன போராட்டம்.

நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நாளை (19.5.2022) வியாழக்கிழமை காலை  வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு "வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது" என்று எழுதிய பதாகையை கையில் எந்தியபடி அறப்போராட்டம் அந்தந்த  மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற இருக்கிறது, இதில் காங்கிரஸ் மாவட்ட, வட்டார, நகர, கிராம கமிட்டி மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை மவுன போராட்டம்.
 

Tags :

Share via