பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு, இருவர் பலி
பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் பயங்கரவாதிகள் அட்டகாசம் செய்து வருகின்றனர். பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஏகே 47 துப்பாக்கியுடன் பைக்கில் வந்த பயங்கரவாதிகள் இஸ்லாமியர் அல்லாதவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒரு பயங்கரவாதி துப்பாக்கியுடன் தெருக்களில் சுற்றித் திரிந்தான். பெல்ஜியம் மற்றும் ஸ்வீடன் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி தொடங்கவிருந்த நிலையில், கூட்டத்தை நோக்கி பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு நடத்தினான். இந்த சம்பவத்தில் இரண்டு ஸ்வீடன் குடிமக்கள் உயிரிழந்தனர்.
Tags :