கிணற்றில் விழுந்து சிறுமி பலி

by Staff / 24-10-2023 04:39:09pm
கிணற்றில் விழுந்து சிறுமி பலி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-கோட்டையூர் சின்னையம்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவ ரது மகள் சரண்யா (வயது 16). நத்தம் அரவங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் இவர் நேற்று மாலை தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது அருகிலிருந்த கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via