நெஞ்சை உருக்கும் சம்பவம்

by Staff / 07-11-2022 12:47:37pm
நெஞ்சை உருக்கும் சம்பவம்

தென் கொரியா நாட்டில் சிங் மைன் இடிந்து விழுந்ததில் அங்கு வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள் பாதளக் குழியில் சிக்கி தவித்தனர். மீட்பு துறையினர் விரைந்து செயல்பட்டதில் 9 நாட்கள் கழித்து அவர்கள் மீட்கப்பட்டு பத்திரமாக வெளியே வந்தனர். அதில் இருவர் 190 அடி ஆழக் குகையில் சிக்கியுள்ளனர். உயிர் வாழ வேறு வழியின்றி தங்கள் கையில் வைத்திருந்த காஃபி பவுடரை வைத்து 9 நாட்கள் உயிர் வாழ்ந்ததாக தெரிவித்துள்ளனர்

 

Tags :

Share via