வதந்திகளை நம்பவேண்டாம்-தேமுதிக தலைமை அறிவிப்பு.

by Editor / 18-11-2023 11:02:55pm
வதந்திகளை நம்பவேண்டாம்-தேமுதிக தலைமை அறிவிப்பு.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags : வதந்திகளை நம்பவேண்டாம்-தேமுதிக தலைமை அறிவிப்பு.

Share via