பேருந்து நிலையத்தில் சண்டை போட்ட மாணவிகள்
கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு பேருந்து நிலையத்தில், ஒரே இளைஞரை காதலிப்பதாக கூறி இரண்டு பள்ளி மாணவிகள் தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே இருவரும் கை கலப்பாக மாறி சண்டை போட்டுகொள்கின்றனர். அப்போது ஒருவரை ஒருவர் அநாகரீமான வார்த்தைகளால் திட்டி கொள்கின்றனர். சுற்றி இருப்பவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Tags :