விமான விபத்தில் இருவர் பலி

by Staff / 04-12-2023 12:42:47pm
விமான விபத்தில் இருவர் பலி

தெலங்கானாவின் மேடக் மாவட்டம், துப்ரான் நகராட்சிப் பகுதியில் உள்ள ராவெல்லி புறநகர் பகுதியில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த.விமானி மற்றும் பயிற்சி விமானி உயிரிழந்துள்ளனர். திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் ஹைதராபாத்தின் துண்டிகல் விமான நிலையத்தில் இருந்து சென்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறால் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானம் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது.

 

Tags :

Share via