செக் மோசடி: பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட்...
பிரபல நடிகரான பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இறால் பண்ணை அதிபரை ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி சீனிவாசன் கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதையடுத்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகமல் இருந்து வந்த பவர் ஸ்டார் மீது பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Tags :