300 நடமாடும் மருத்துவ முகாம்கள் நெல்லை, தூத்துக்குடி உட்பட 4 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட உள்ளது.அமைச்சர்

by Editor / 18-12-2023 10:44:03pm
300 நடமாடும் மருத்துவ முகாம்கள் நெல்லை, தூத்துக்குடி உட்பட 4 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட உள்ளது.அமைச்சர்

மழைநீர் வடிந்தபிறகு நோய்த்தொற்றை தடுக்க நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுகுறித்த பேசிய அவர், சென்னையில் உள்ள 300 நடமாடும் மருத்துவ முகாம்கள் நெல்லை, தூத்துக்குடி உட்பட 4 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட உள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

Tags : சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Share via