தொலைத்தொடர்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

by Staff / 22-12-2023 12:11:40pm
தொலைத்தொடர்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

திருத்தியமைக்கப்பட்ட ‘தொலைத்தொடர்பு மசோதா 2023' நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திருத்தியமைக்கப்பட்ட புதிய தொலைத்தொடர்பு மசோதாவின்படி இனி போலி ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால் 3 ஆண்டுகள் சிறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணில் மோசடி செய்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்டோருக்கு ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via