இன்று சுனாமி வந்து கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் கடந்து விட்டன.
இன்று சுனாமி வந்து கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் கடந்து விட்டன. .சுனாமி.ஆழிப்பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றும் விதமாக அவர்கள் குடும்பத்தினரும் பொதுமக்களும் கடலூர்- கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் மலர் தூவி நினைவஞ்சலி செய்தனர்..
டிசம்பர் 26, 2004 அன்று 9.1 சுமத்ரா, இந்தோனேசியா பூகம்பம் (3.316 N, 95.854 E, ஆழம் 30 கிமீ) ஒரு மாபெரும் சுனாமியை உருவாக்கியது, இது உலகளவில் காணப்பட்டது. இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் மிகப்பெரிய பேரழிவு மற்றும் இறப்புகளை ஏற்படுத்தியது.
Tags :