கொடநாடு கொலை வழக்கு.. ஈபிஎஸ் ஆஜராக உத்தரவு

by Staff / 05-01-2024 04:43:40pm
கொடநாடு கொலை வழக்கு.. ஈபிஎஸ் ஆஜராக உத்தரவு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வரும் ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவர் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பொங்கல் மற்றும் சட்டப்பேரவை கூட்டத்திற்கு பிறகு ஆஜராக தயாராக இருப்பதாக எடப்பாடி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
டேக்ஸ் :டிரெண்டிங்அரசியல்நடிகர் விஜய்விஜய்சேதுபதி

 

Tags :

Share via