பிறந்தநாள் விழாவில் துப்பாக்கியால் சுடும் இளைஞர்கள்
சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், பிறந்தநாள் விழாவில் சில இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டு நடனமாடுகின்றனர். மொத்தம் ஆறு இளைஞர்கள் வீடியோவில் ஆட்டம் போடுகின்றனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து, தீவிரவாதிகள் இருப்பதாக காவல் துறையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Tags :